உச்சத்தில் இருந்து அதல பாதாளத்தில் விழுந்த பங்குச்சந்தை - சென்செக்ஸ் 1050 புள்ளிகள் சரிவு

January 23, 2024

இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில் உச்சம் பெற்ற பங்குச்சந்தை, அதன் பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. இறுதியில், 1.5% இழப்புடன் நிறைவடைந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1053.1 புள்ளிகள் சரிந்து, 70370.55 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 333 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 21238.8 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. இன்றைய வர்த்தகத்தில், இண்டஸ் இண்ட் வங்கி, கோல் இந்தியா, […]

இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில் உச்சம் பெற்ற பங்குச்சந்தை, அதன் பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. இறுதியில், 1.5% இழப்புடன் நிறைவடைந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1053.1 புள்ளிகள் சரிந்து, 70370.55 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 333 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 21238.8 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், இண்டஸ் இண்ட் வங்கி, கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, அதானி போர்ட்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, எஸ் பி ஐ லைப், பிபிசிஎல், ஹெச்டிஎப்சி வங்கி, டாடா ஸ்டீல், என் டி பி சி, ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. அதே சமயத்தில், சிப்லா, சன் ஃபார்மா, ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், டாக்டர் ரெட்டிஸ், அப்போலோ ஹாஸ்பிடல், பவர் கிரிட் போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu