பாட்னாவில் ஏர்டெல் 5ஜி சேவை அறிமுகமானது

November 28, 2022

பீகார் மாநிலத்தின் பாட்னா நகரத்தில், ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி இணைய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணங்கள் எதுவும் இன்றி, பாட்னா நகர மக்கள் 5ஜி இணைய சேவையை பயன்படுத்தலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. பாட்னா விமான நிலையம் மற்றும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் ஏர்டெல் 5ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா மாநில தலைமை செயல் அதிகாரி அனுபம் ஆரோரா, பாட்னாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது […]

பீகார் மாநிலத்தின் பாட்னா நகரத்தில், ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி இணைய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணங்கள் எதுவும் இன்றி, பாட்னா நகர மக்கள் 5ஜி இணைய சேவையை பயன்படுத்தலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

பாட்னா விமான நிலையம் மற்றும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் ஏர்டெல் 5ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா மாநில தலைமை செயல் அதிகாரி அனுபம் ஆரோரா, பாட்னாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், 4ஜி இணைய வேகத்தை விட 20 - 30 மடங்கு வேகமாக 5ஜி இணைய சேவை செயல்படும் என்று கூறினார். ஏர்டெல் நிறுவனம், டிசம்பர் 2023 க்குள், பான் இந்தியா முறையில் 5ஜி சேவையை செயல்படுத்த இலக்கு நிர்ணயத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu