பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு

October 4, 2024

பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் திட்டம் தொடர்கிறது. இந்தியாவில், பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 கட்டமாக ரூ.6,000 வழங்கப்படுகிறது. இதுவரை 17 தவணை நிதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 18-வது தவணையாக ரூ.20 ஆயிரம் கோடி நிதி, நாளை (சனிக்கிழமை) மகாராஷ்டிராவில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி வெளியிடவுள்ளார். இதன்மூலம், 9.4 கோடி விவசாயிகள் பயனடைவார்கள், இது அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக […]

பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் திட்டம் தொடர்கிறது.

இந்தியாவில், பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 கட்டமாக ரூ.6,000 வழங்கப்படுகிறது. இதுவரை 17 தவணை நிதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 18-வது தவணையாக ரூ.20 ஆயிரம் கோடி நிதி, நாளை (சனிக்கிழமை) மகாராஷ்டிராவில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி வெளியிடவுள்ளார். இதன்மூலம், 9.4 கோடி விவசாயிகள் பயனடைவார்கள், இது அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக சேர்க்கப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu