ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய வருவாயில் புதிய உச்சம்

February 5, 2024

உலகின் முன்னணி கைபேசி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய பிரிவு நல்ல முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் வருவாயில் புதிய உச்சம் பதிவாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய பிரிவு தனது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 11960 கோடி டாலராக பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 2% உயர்வாகும். கைப்பேசி விற்பனை மூலமாக மட்டுமே கிடைத்த வருவாய் 6970 கோடி […]

உலகின் முன்னணி கைபேசி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய பிரிவு நல்ல முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் வருவாயில் புதிய உச்சம் பதிவாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய பிரிவு தனது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 11960 கோடி டாலராக பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 2% உயர்வாகும். கைப்பேசி விற்பனை மூலமாக மட்டுமே கிடைத்த வருவாய் 6970 கோடி டாலராக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6% உயர்வாகும். இந்தியா தவிர, மலேசியா, மெக்சிகோ, இந்தோனேசியா, போலந்து, பிலிப்பைன்ஸ், துருக்கி, சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும், ஆப்பிள் நிறுவனம் நல்ல வருவாய் வளர்ச்சியை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu