சஞ்சீவ் கன்னா உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமனம் செய்துள்ளார். தற்போது உள்ள தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களில் பதவிக்காலம் நவம்பர் 10-ஆம் தேதி முடிவடைகிறது. இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா, 2025 மே 13-ஆம் தேதி வரை தனது பொறுப்புகளை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.