தமிழகத்தில் ஐந்து புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி

மத்திய அரசு தமிழகத்தில் புதிய ஐந்து மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் 113 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதில் உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 22 கல்லூரிகளும், மகாராஷ்டிரத்தில் 14 கல்லூரிகளும் அமைய உள்ளன. அதில் தமிழகத்தில் விழுப்புரம், விருதுநகர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் கன்னியாகுமரியில் ஐந்து புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன .தற்போது உள்ள தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின் படி எம்பிபிஎஸ் படிப்பிற்கு […]

மத்திய அரசு தமிழகத்தில் புதிய ஐந்து மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் 113 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதில் உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 22 கல்லூரிகளும், மகாராஷ்டிரத்தில் 14 கல்லூரிகளும்
அமைய உள்ளன. அதில் தமிழகத்தில் விழுப்புரம், விருதுநகர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் கன்னியாகுமரியில் ஐந்து புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன .தற்போது உள்ள தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின் படி எம்பிபிஎஸ் படிப்பிற்கு 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளுமாக மொத்தம் 58 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளது. தற்போது மத்திய அரசின் உத்தரவின் படி ஐந்து புதிய கல்லூரிகளுடன் சேர்த்து 63 ஆக உயர உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu