ஆர்டிக் பிரதேசத்தில் 3 ஆண்டுகளில் முதல் முறையாக “பனியில்லாத நாள்”

December 6, 2024

கொலராடோ பல்கலைக்கழகம் மற்றும் கோதன்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய இந்த ஆய்வில், ஆர்க்டிக் பகுதியில் உள்ள கடல் பனிப்பாறை பரப்பளவு தொடர்ந்து குறைந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. 1981 முதல் 2010 வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், தற்போது ஆர்க்டிக் கடல் பனி தசாப்தத்திற்கு 12% அதிகமாக உருகுகிறது. இதன் காரணமாக, விரைவில் ஆர்க்டிக் பகுதியில் பனி முற்றிலும் உருகிவிடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, 2027 […]

கொலராடோ பல்கலைக்கழகம் மற்றும் கோதன்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய இந்த ஆய்வில், ஆர்க்டிக் பகுதியில் உள்ள கடல் பனிப்பாறை பரப்பளவு தொடர்ந்து குறைந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. 1981 முதல் 2010 வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், தற்போது ஆர்க்டிக் கடல் பனி தசாப்தத்திற்கு 12% அதிகமாக உருகுகிறது. இதன் காரணமாக, விரைவில் ஆர்க்டிக் பகுதியில் பனி முற்றிலும் உருகிவிடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, 2027 ஆம் ஆண்டிலேயே ஆர்க்டிக் பகுதியில் பனி முற்றிலும் உருகி, “பனியில்லாத நாள்” ஏற்படலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தற்போதிலிருந்து 3 ஆண்டுகளில் இந்த விபரீதம் நிகழலாம் என்று அஞ்சப்படுகிறது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 320

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu