அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் மனு தள்ளுபடி

April 10, 2024

டெல்லி அரசின் மதுபான கொள்கை பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஒரு வாரம் அமலாக்கத்துறை காவலில் இருந்து திகார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி இன்று இதற்கு டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதில் டெல்லி மதுபான கொள்கை உருவாக்கத்தில் […]

டெல்லி அரசின் மதுபான கொள்கை பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கை பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஒரு வாரம் அமலாக்கத்துறை காவலில் இருந்து திகார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி இன்று இதற்கு டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதில் டெல்லி மதுபான கொள்கை உருவாக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றி உள்ளார். அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஆதாரங்களில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது .மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது சட்டவிரோதம் அல்ல எனக்கூறி ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu