சட்டசபை தேர்தல் மனு தாக்கல் தொடக்கம்

October 21, 2023

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மிசோரம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மனு தாக்கல் மற்றும் பிரச்சாரம் ஆகியவை சூடு பிடித்து வருகிறது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட மனு தாக்கல் 13ஆம் தேதி நடந்தது. இதன் இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி வருகிறது. அதே போன்று மத்திய பிரதேசத்தில் மனு தாக்கல் […]

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மிசோரம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மனு தாக்கல் மற்றும் பிரச்சாரம் ஆகியவை சூடு பிடித்து வருகிறது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட மனு தாக்கல் 13ஆம் தேதி நடந்தது. இதன் இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி வருகிறது.
அதே போன்று மத்திய பிரதேசத்தில் மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இது 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இந்தூர் வேட்பு மனு தாக்கல் மற்றும் பிரச்சாரம் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் மிசோரம் தொகுதியில் நவம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான மிசோரம் மாநிலத்தில் 174 பேர் 40 தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu