ஆர் பி ஐ தடை நீங்கியதால் பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் 7.5% அதிகரிப்பு

வங்கி அல்லாத நிதி நிறுவனமாக செயல்பட்டு வரும் பஜாஜ் பைனான்ஸ் இந்திய அளவில் நிதித்துறை சார்ந்த நிறுவனங்களுள் முதல் இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தை கண்காணித்து வந்த மத்திய ரிசர்வ் வங்கி அதன் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை உடனடியாக தளர்த்தி உள்ளது. குறிப்பாக, eCOM மற்றும் இன்ஸ்டா இஎம்ஐ கார்டு மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளதால், இன்றைய வர்த்தகத்தில், பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் கிட்டத்தட்ட 7.5% அளவுக்கு உயர்வை பதிவு செய்துள்ளன. இன்றைய வர்த்தக நாளின் இடையில் […]

வங்கி அல்லாத நிதி நிறுவனமாக செயல்பட்டு வரும் பஜாஜ் பைனான்ஸ் இந்திய அளவில் நிதித்துறை சார்ந்த நிறுவனங்களுள் முதல் இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தை கண்காணித்து வந்த மத்திய ரிசர்வ் வங்கி அதன் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை உடனடியாக தளர்த்தி உள்ளது. குறிப்பாக, eCOM மற்றும் இன்ஸ்டா இஎம்ஐ கார்டு மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளதால், இன்றைய வர்த்தகத்தில், பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் கிட்டத்தட்ட 7.5% அளவுக்கு உயர்வை பதிவு செய்துள்ளன.

இன்றைய வர்த்தக நாளின் இடையில் மும்பை பங்குச் சந்தையில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 7400 ஆக இருந்தது. பஜாஜ் பைனான்ஸ் இனிமேல் மத்திய ரிசர்வ் வங்கியின் சந்தேக பார்வையில் இல்லை என்பதால் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்த சூழலில், பஜாஜ் பின்சர்வ் பங்கு மதிப்பும் ஏற்றம் பெற்றுள்ளது. இன்றைய வர்த்தகத்தில், பஜாஜ் பின்சர்வ்-ன் ஒரு பங்கு 3.5% உயர்ந்து 1673 ரூபாய்க்கு வர்த்தகமானது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu