வங்காளதேசத்தில் தீயணைப்பு படையில் பெண்கள் நியமனம்

December 11, 2023

வங்காள தேசத்தில் தீயணைப்பு படை வீரர்களாக முதன்முறையாக பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வங்காள அரசு முதல்முறையாக தீயணைப்பு படையில் பெண்களை நியமனம் செய்துள்ளது. பாலின பாகுபாட்டிற்கு எதிரான ஒரு முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. முன்பாக வங்கதேச தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் பெண்கள் பணிபுரிந்துள்ளனர் என்றபோதிலும் தீயணைப்பு படை வீராங்கனைகளாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இது குறித்து வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஷ்மன் கான் கமல் கூறி இருப்பதாவது, சுமார் 15 வீராங்கனைகள் […]

வங்காள தேசத்தில் தீயணைப்பு படை வீரர்களாக முதன்முறையாக பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வங்காள அரசு முதல்முறையாக தீயணைப்பு படையில் பெண்களை நியமனம் செய்துள்ளது. பாலின பாகுபாட்டிற்கு எதிரான ஒரு முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. முன்பாக வங்கதேச தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் பெண்கள் பணிபுரிந்துள்ளனர் என்றபோதிலும் தீயணைப்பு படை வீராங்கனைகளாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இது குறித்து வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஷ்மன் கான் கமல் கூறி இருப்பதாவது, சுமார் 15 வீராங்கனைகள் தீயணைப்பு படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனை, உடல் தகுதி, எழுத்து தேர்வு மூலம் சுமார் 2707 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu