டி.என்.பி.எல் நிறுவனத்திற்கு சிறந்த ஏற்றுமதியாளர் விருது

September 30, 2023

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக சிறந்த ஏற்றுமதியாளர் விருது பெற்று வருகிறது.டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் அதன் திறமைக்கு சான்றாக 2017-18, 2018-19, 2019-2020, மற்றும் 2021 -2022 ஆகிய ஆண்டுகளில் சிறந்த ஏற்றுமதியாளர் விருதினை கேப்எக்சில் அமைப்பிடமிருந்து பெற்றுள்ளது. ஏற்றுமதிக்கான சிறப்பு விருதை 2020-2021 ஆம் ஆண்டு பெற்றது. இந்த நிறுவனத்திற்கு 2022-2023 ஆம் நிதியாண்டில் ரூபாய் 730.85 கோடி அளவிற்கு அதிகபட்ச ஏற்றுமதி வருவாயை […]

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக சிறந்த ஏற்றுமதியாளர் விருது பெற்று வருகிறது.டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் அதன் திறமைக்கு சான்றாக 2017-18, 2018-19, 2019-2020, மற்றும் 2021 -2022 ஆகிய ஆண்டுகளில் சிறந்த ஏற்றுமதியாளர் விருதினை கேப்எக்சில் அமைப்பிடமிருந்து பெற்றுள்ளது. ஏற்றுமதிக்கான சிறப்பு விருதை 2020-2021 ஆம் ஆண்டு பெற்றது.
இந்த நிறுவனத்திற்கு 2022-2023 ஆம் நிதியாண்டில் ரூபாய் 730.85 கோடி அளவிற்கு அதிகபட்ச ஏற்றுமதி வருவாயை பெற்றுள்ளது, மேலும் ரூபாய் 5106.69 கோடி விற்று முதலையும் எட்டியுள்ளது. இதனால் இந்த நிறுவனத்திற்கு ஏற்றுமதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனை அடுத்து தொடர்ந்து 5 ஆண்டுகளாக ஏற்றுமதியாளர் விருது அங்கீகாரம் இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu