திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு கூட்டம்

November 19, 2024

திருப்பதி கோவிலில் தரிசன நேரம் குறைக்கும் செயற்கை நுண்ணறிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில், கோவிலில் நேரடி தரிசனம் செய்யும் நேரத்தை 20-30 மணி நேரத்தில் இருந்து 2-3 மணி நேரத்திற்குள் குறைப்பதற்கான நடவடிக்கையாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முடிவெடுக்கப்பட்டது. மேலும் ஆலோசனைக் குழு உருவாக்கவும், மாற்று மத பணியாளர்களை ஓய்வூதியம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. கோவிலில் அன்னப்பிரசாதத்தின் தரத்தை மேம்படுத்தவும், தரிசனத்திற்கான அதிகரித்த நெரிசலை […]

திருப்பதி கோவிலில் தரிசன நேரம் குறைக்கும் செயற்கை நுண்ணறிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில், கோவிலில் நேரடி தரிசனம் செய்யும் நேரத்தை 20-30 மணி நேரத்தில் இருந்து 2-3 மணி நேரத்திற்குள் குறைப்பதற்கான நடவடிக்கையாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முடிவெடுக்கப்பட்டது. மேலும் ஆலோசனைக் குழு உருவாக்கவும், மாற்று மத பணியாளர்களை ஓய்வூதியம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. கோவிலில் அன்னப்பிரசாதத்தின் தரத்தை மேம்படுத்தவும், தரிசனத்திற்கான அதிகரித்த நெரிசலை சமாளிக்கவும் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu