திருச்சியில் வெடிகுண்டு மிரட்டல்

November 5, 2024

திருச்சியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக நாட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், திருச்சியில் மகாத்மா காந்தி நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி, ராஜாஜி வித்யாலயா, சந்தானம் வித்யாலயா, ராஜம் கிருஷ்ணமூர்த்தி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரி ஆகிய இடங்களில் இன்று வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகளும் கல்லூரிகளும் பொது பாதுகாப்பு படையினரிடம் தகவல் தெரிவித்து […]

திருச்சியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக நாட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், திருச்சியில் மகாத்மா காந்தி நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி, ராஜாஜி வித்யாலயா, சந்தானம் வித்யாலயா, ராஜம் கிருஷ்ணமூர்த்தி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரி ஆகிய இடங்களில் இன்று வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகளும் கல்லூரிகளும் பொது பாதுகாப்பு படையினரிடம் தகவல் தெரிவித்து உள்ளனர். பின்பு, அவர்கள் அங்கு பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனை முடிவில் போலி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu