2050 ல், 10 மில்லியன் மரணங்கள் மூளை முடக்குவாதத்தால் ஏற்படும் - ஆய்வுத் தகவல்

October 10, 2023

சமீபத்திய ஆய்வு ஒன்றில், 2050 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 10 மில்லியன் மரணங்கள் மூளை முடக்குவாதத்தால் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வருவாயை ஈட்டும் மக்களை அதிகமாக கொண்ட இந்தியா போன்ற நாடுகளில், மூளை முடக்கு வாதம் அதிகமாக ஏற்படும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஐ சி எம் ஆர் இந்த ஆய்வில் பங்கேற்று இந்த தகவலை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020 ஆம் ஆண்டில், மூளை முடக்கு வாதத்தால் மரணம் அடைவோர் […]

சமீபத்திய ஆய்வு ஒன்றில், 2050 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 10 மில்லியன் மரணங்கள் மூளை முடக்குவாதத்தால் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர வருவாயை ஈட்டும் மக்களை அதிகமாக கொண்ட இந்தியா போன்ற நாடுகளில், மூளை முடக்கு வாதம் அதிகமாக ஏற்படும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஐ சி எம் ஆர் இந்த ஆய்வில் பங்கேற்று இந்த தகவலை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020 ஆம் ஆண்டில், மூளை முடக்கு வாதத்தால் மரணம் அடைவோர் எண்ணிக்கை 6.6 மில்லியன் அளவில் இருந்தது. இது 2050 ஆம் ஆண்டு வாக்கில் 9.7 அல்லது அதற்கு மேலாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையிலான மூளை முடக்கு வாத பதிவுகள் கிடைத்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக, இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் மூளை முடக்கு வாதம் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu