பிரேசிலில் துப்பாக்கி பயன்படுத்த தடை

July 22, 2023

பிரேசில் புதிய விதிகள் மற்றும் கண்காணிப்புகள் மூலம் பொதுமக்கள்,9 மி.மீ பிஸ்டல்களை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வைத்திருக்கக் கூடிய துப்பாக்கிகள் எண்ணிக்கை 4-லிருந்து 2-ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு துப்பாக்கிக்கும் அனுமதிக்கப்பட்ட வெடி மருந்துகள் 200 லிருந்து 50 ஆக குறைகிறது. ஆயுதங்களை வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை நிரூபிக்கும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். துப்பாக்கிகளை காவல்துறையில் சட்டபூர்வமாக பதிவு செய்திருக்க வேண்டும் போன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேலும் துப்பாக்கி பயிற்சி […]

பிரேசில் புதிய விதிகள் மற்றும் கண்காணிப்புகள் மூலம் பொதுமக்கள்,9 மி.மீ பிஸ்டல்களை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வைத்திருக்கக் கூடிய துப்பாக்கிகள் எண்ணிக்கை 4-லிருந்து 2-ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு துப்பாக்கிக்கும் அனுமதிக்கப்பட்ட வெடி மருந்துகள் 200 லிருந்து 50 ஆக குறைகிறது. ஆயுதங்களை வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை நிரூபிக்கும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். துப்பாக்கிகளை காவல்துறையில் சட்டபூர்வமாக பதிவு செய்திருக்க வேண்டும் போன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

மேலும் துப்பாக்கி பயிற்சி மையங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் அவை பள்ளிகளில் இருந்து குறைந்தது ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் நடக்கும் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுக்க அந்நாட்டு அரசு கடுமையான உத்தரவுகளையும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

1
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu