பங்குச் சந்தை ஏற்ற இறக்கமின்றி முடிவு

March 7, 2024

இந்திய பங்குச்சந்தை இன்று பெரிய மாற்றங்கள் ஏதும் இன்றி நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 33.4 புள்ளிகள் உயர்ந்து 74119.39 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 19.5 புள்ளிகள் உயர்ந்து 22493.55 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. இன்றைய வர்த்தகத்தில், டாடா ஸ்டீல், டாடா கன்ஸ்யூமர், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், யூபிஎல், ஹிண்டால்கோ, ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரத […]

இந்திய பங்குச்சந்தை இன்று பெரிய மாற்றங்கள் ஏதும் இன்றி நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 33.4 புள்ளிகள் உயர்ந்து 74119.39 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 19.5 புள்ளிகள் உயர்ந்து 22493.55 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், டாடா ஸ்டீல், டாடா கன்ஸ்யூமர், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், யூபிஎல், ஹிண்டால்கோ, ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஐடிசி, டிசிஎஸ் ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே வேளையில், மஹிந்திரா, பிபிசிஎல், ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, எல் டி ஐ மைண்ட் ட்ரீ, ஓஎன்ஜிசி, பவர் கிரிட் ஆகியவை இறக்கமடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu