சென்னையில் 'பஸ் சிக்னல் முன்னுரிமை' திட்டம்: சோதனை முயற்சி ஆரம்பம்

December 28, 2024

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 'பஸ் சிக்னல் முன்னுரிமை' என்ற புதிய திட்டம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்படவுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 'பஸ் சிக்னல் முன்னுரிமை' என்ற புதிய திட்டம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், பஸ்கள் சிக்னல்களில் நிற்கும்போது பச்சை விளக்குகள் அதிக நேரம் ஒளிரும் வகையில் சிக்னல்கள் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பஸ்கள் நிறுத்தப்படும் நேரம் குறையும், இதனால் எரிபொருள் செலவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.பி.எஸ். கருவிகளை […]

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 'பஸ் சிக்னல் முன்னுரிமை' என்ற புதிய திட்டம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்படவுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 'பஸ் சிக்னல் முன்னுரிமை' என்ற புதிய திட்டம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், பஸ்கள் சிக்னல்களில் நிற்கும்போது பச்சை விளக்குகள் அதிக நேரம் ஒளிரும் வகையில் சிக்னல்கள் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பஸ்கள் நிறுத்தப்படும் நேரம் குறையும், இதனால் எரிபொருள் செலவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.பி.எஸ். கருவிகளை சிக்னல் மற்றும் பஸ்களில் பொருத்தி, பஸ் சிக்னலை அடைவதுடன், தானாகவே பச்சை விளக்கு எரியும். இந்த முயற்சி ஜி.எஸ்.டி. சாலையில், ஆலந்தூர் முதல் சென்னை விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் தொடங்கப்படுகிறது. திட்டம், ஜனவரி மாத இறுதியில் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ளது. போக்குவரத்து நிர்வாகம், தற்காலிக ஆய்வு குழுவினருடன் இந்த திட்டத்தை கண்காணிக்கவும் பின்விளைவுகளை பரிசீலிக்கவும் திட்டமிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu