ஒரு கோடி வீடுகளில் சோலார் அமைக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்க மந்திரி சபை ஒப்புதல்

ஒரு கோடி வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்கும் திட்டத்திற்கு ரூபாய் 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் பிரதான் மந்திரி சூர்யா கர்: முப்தி பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகளில் மேற்கூரையில் சோலார் பேனல்கள் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு தற்போது ரூபாய் 75 ஆயிரத்து 21 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளத. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் […]

ஒரு கோடி வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்கும் திட்டத்திற்கு ரூபாய் 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசின் பிரதான் மந்திரி சூர்யா கர்: முப்தி பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகளில் மேற்கூரையில் சோலார் பேனல்கள் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு தற்போது ரூபாய் 75 ஆயிரத்து 21 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளத. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மந்திரி அனுராக் தாகூர் ஒரு கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் சோலார் பேனல்கள் அமைத்து 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்கான திட்டத்திற்கு நிதி ஒதுக்க மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்துள்ளார். இதனால் ஒவ்வொரு குடும்பமும் ஒரு கிலோ வாட் மின்சார அமைப்புக்கு ரூபாய் 30,000 மற்றும் 2 கிலோ வாட் மின்சார அமைப்பிற்கு ரூபாய் 60 ஆயிரம் மானியம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu