இந்த ஆண்டு நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இறுதி செய்து, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின் படி, துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்வதில் மாநிலங்களவை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு அவசியம் என்பதால், தற்போது புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அந்த பட்டியல் உருவாக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும் துணை […]
நாளை முதல் யுபிஐ பண பரிவர்த்தனைகளில் பேலன்ஸ் சரிபார்ப்பு, வங்கி விவர அணுகல், ஆட்டோபே நேரம் மற்றும் கட்டண நிலை பார்க்கும் எண்ணிக்கைக்கு புதிய வரம்புகள் விதிக்கப்படுகின்றன. தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) அறிவிப்பின் படி, GPay, PhonePe, Paytm உள்ளிட்ட யுபிஐ ஆப்களில் ஒரு நாளில் அதிகபட்சம் 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரிபார்க்க முடியும். வங்கிக் கணக்கு விவரங்களை பார்ப்பது 25 முறை வரை மட்டுமே அனுமதிக்கப்படும். ஆட்டோபே பரிவர்த்தனைகள் இனி குறிப்பிட்ட நேரத்தில் […]
ஐ.டி மற்றும் ஐ.டி.இ.எஸ். ஊழியர்களுக்கு 12 மணி நேர வேலை நேரம் அமல்படுத்தும் அரசின் முடிவு தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்புக்கு பின் வாபஸ் பெறப்பட்டது. கர்நாடக அரசு 10 மணி நேர வேலை விதியை மாற்றி 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கும் திருத்த மசோதா-2025ஐ கொண்டு வர திட்டமிட்டது. இதனால் ஊழியர்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் இருப்பதாக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த 6 வாரங்களாக நடைபெற்ற போராட்டங்களின் பின் தொழிலாளர் நலத்துறை […]
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பின் படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட உள்ளது, மேலும் 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை அதிகளவில் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா ஆகஸ்ட் முதல் புதிய வரி விதிப்பை அமல்படுத்த உள்ளது. இதற்கிடையில் ஈரானிய பெட்ரோலியம் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை வர்த்தகம் செய்ததாகக் கூறி, 6 இந்திய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்கள் மற்றும் […]
இந்திய ராணுவத்திற்கான ஆயுத உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் டி.ஆர்.டி.ஓ., இன்று ஒடிசா கடற்கரையில் பிரளய் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது. பிரளய் என்பது குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இது 150 முதல் 500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் திறன் பெற்றது. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, பாரத் டைனமிக்ஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்டது. […]
இங்கிலாந்து பிரதமரை சந்தித்து வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார் மோடி; இந்திய ஏற்றுமதிக்கு வரி சலுகை, மாலத்தீவில் சுதந்திர தின நிகழ்ச்சியிலும் பங்கேற்பார். பிரதமர் நரேந்திரமோடி இன்றிருந்து 4 நாட்கள் வெளிநாட்டு பயணமாக இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுக்குச் செல்கிறார். முதலில் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் மற்றும் மன்னர் சார்லசை சந்தித்து, இந்தியா-இங்கிலாந்து இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார். இந்நிலையில் இந்திய ஏற்றுமதிகளுக்கான 99% வரிகள் நீக்கப்படலாம் என்றும், ஜவுளி, நகை, வாகன உதிரி பாகங்கள் போன்றவற்றில் […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.