இல. கணேசன் மறைவுக்கு பின் நாகாலாந்து கவர்னர் பதவியை மணிப்பூர் கவர்னர் ஏற்கிறார். நாகாலாந்து கவர்னராக இருந்த இல. கணேசன் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். பின்னர், சென்னையில் அவரது உடல் 42 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகை அறிவிப்பின் படி, மணிப்பூர் கவர்னரான அஜய் குமார் பல்லா, கூடுதல் பொறுப்பாக நாகாலாந்து […]
பட்டியல் நீக்கம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின் வெளிப்படைத்தன்மை நடவடிக்கை. பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 65 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டன. உயிரிழந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், சட்டவிரோத குடியேறிகள் எனக் கூறி ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் வெளிப்படைத்தன்மைக்காக விவரங்களை வெளியிட உத்தரவிட்டது. அதன் பேரில் தேர்தல் ஆணையம் பட்டியலை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளது. மக்கள் தங்கள் பெயர்களை சரிபார்த்து, தேவையெனில் திருத்தங்களுக்கு […]
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், “இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது; ஜிஎஸ்டி வரி விதிப்பில் அடுத்த கட்ட மாற்றங்கள் அறிவிக்கப்பட உள்ளன” என்று தெரிவித்தார். அக்டோபர் 20-ந்தேதி தீபாவளி வரவிருக்க, அதற்கு முன்னதாக செப்டம்பரில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இம்மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கார்கள் மற்றும் பைக்குகள் உள்ளிட்ட வாகனங்களின் மீதான ஜிஎஸ்டி வரியை கணிசமாகக் குறைக்க […]
புதிய வருமான வரி மசோதா 2025 எந்த எதிர்க்கட்சி விவாதமும் இல்லாமல் மக்களவையில் நிறைவேறியுள்ளது. இது ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும். இந்த மசோதா, வருமான வரிச் சட்டம் 1961-ஐ மாற்றி, சிக்கலான வரி அமைப்பை சுமார் 50% எளிமைப்படுத்துகிறது. தற்போதைய வரி விகிதங்கள் மற்றும் அடுக்குகளில் மாற்றமின்றி, புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. TDS திருத்த அறிக்கைகளை தாக்கல் செய்யும் கால அவகாசம் 6 ஆண்டுகளிலிருந்து 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. பிரிவு 80M, […]
அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதில் 270 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் Dreamliner விமான பாதுகாப்பை சந்தேகத்துக்குள்ளாக்கியுள்ளது. அகமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா ஏஐ 171 போயிங் 787 Dreamliner விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 270 பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்தைச் சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி ஒருவரே உயிருடன் மீட்கப்பட்டார். Dreamliner ரக விமானங்களின் பாதுகாப்பு […]
சிக்கிம் அரசு வேலைக்கு செல்லாத குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 நிதி வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சிக்கிம் அரசு வேலைக்கு செல்லாத குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 நிதி வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக 32,000 குடும்பத் தலைவிகளுக்கு ரூ.20,000 வழங்கி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்திற்கு மொத்தம் ரூ.128 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி உதவி பெற, பெண்கள் வேலைக்கு செல்லாதவராக இருக்க வேண்டும் மற்றும் குழந்தை பெற்றிருப்பதும் அவசியமாகும். முதல்வர் […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.