முதல் முறையாக தமிழ்நாட்டில் ஹாக்கி உலகக்கோப்பை; 24 நாடுகள் பங்கேற்கும் பெருவிழா 1979ம் ஆண்டு முதல் தொடங்கிய ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி, 14வது முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் ஜெர்மனி உள்ளிட்ட 24 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியாவில் நான்காவது முறையாகவும், தமிழ்நாட்டில் முதல் முறையாகவும் நடைபெற உள்ள இந்த போட்டி நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னை, மதுரையில் நடக்க உள்ளது. போட்டிக்கான லோகோ வெளியீடு, சென்னையில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வர் […]
மெக்சிகோ நகரின் புகழ்பெற்ற அஸ்டெகா மைதானம் முழுமையாக புதுப்பிக்கப்படுகிறது. மெக்சிகோ நகரின் புகழ்பெற்ற அஸ்டெகா மைதானம், 2026 உலகக் கோப்பையை முன்னிட்டு முழுமையாக புதுப்பிக்கப்படுகிறது. மார்ச் 26, 2026 அன்று இம்மைதானம் மறுபடியும் திறக்கப்பட உள்ளது. மாடர்ன் ஹைபிரிட் ஆடுகளம், மேம்பட்ட காற்றோட்ட வசதி, புதிய லாக்கர் அறைகள், பெரிய LED திரைகள், தரமான ஒலி அமைப்பு, உயர்தர விருந்தோம்பல் பகுதிகள், சிசிடிவி கண்காணிப்பு, லிஃப்ட் மற்றும் ஓய்வறைகள் என அனைத்தும் மாற்றம் பெறுகின்றன. கூடுதலாக, இருக்கைகள் […]
ஜெர்மனியில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பலர் பங்கேற்றுள்ளனர். மனு பாக்கர் முதல்சுற்றில் சிறப்பாக விளையாடினாலும், இறுதியில் பதக்கம் கைவசம் ஆகவில்லை. ஜெர்மனியின் முனீச் நகரில் நடைபெறும் 3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய அணியில் 36 பேர் இருக்க, இவர்களில் ஒலிம்பிக் பதக்கவென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங் உள்ளிட்டோர் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் 10 […]
சர்வதேச ஓய்வுக்குப் பிறகு, அமெரிக்காவில் நடக்கும் MLC லீக்கில் பூரன் புதிய அத்தியாயம் தொடங்குகிறார். 2023-ம் ஆண்டின் சாதனைகளை மீண்டும் மீட்டெடுக்கத் திட்டமிட்டுள்ள பூரனுக்கு எதிர்பார்ப்பு அதிகம். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதையடுத்து, அமெரிக்காவின் மெஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடரில் எம்ஐ நியூயார்க் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டும் அவர் இந்த அணிக்காக சிறப்பாக விளையாடி 388 ரன்கள் எடுத்தார். இறுதிப்போட்டியில் […]
இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைக்கு பதிலடி: ரகசிய அணுசக்தி தளங்களை குறிவைக்கும் என்று ஈரான் எச்சரிக்கை! இஸ்ரேல் ராணுவமாக தாக்குதல் நடத்தினால், அந்த நாட்டின் ரகசிய அணுசக்தி தளங்களை உடனடியாக தாக்குவோம் என்று ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) எச்சரித்துள்ளது. சமீபத்தில் இஸ்ரேலிடம் இருந்து முக்கிய உளவுத் தகவல்களை பெற்றதாகவும், அதன் அடிப்படையில் முக்கிய இலக்குகளை நிச்சயித்துள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் அணு ஆயுதங்கள் வைத்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் உள்ள நிலையில், அதிகாரப்பூர்வ உறுதிப்பாடுகள் எதுவும் […]
அமெரிக்கா – இந்தியா கூட்டுச்சேர்க்கையுடன் திட்டமிடப்பட்ட ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம், தொழில்நுட்பக் குறைபாடால் தற்காலிகமாக நிறுத்தம்! நாசாவின் புளோரிடா மையத்திலிருந்து புறப்படவிருந்த ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம், ஃபால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட திரவ ஆக்சிஜன் கசிவால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மோசமான வானிலை காரணமாக தாமதமான பயணம், இப்போது தொழில்நுட்ப சிக்கலால் புதிய தேதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் கலந்து கொள்கிறார்கள். […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.