10, 12 வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்குகிறது.
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025 பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் 18 மார்ச் 2025 வரை நடைபெறும். பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி ஆங்கிலத்துடன் தொடங்கும். பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வுகள் தொழில்முறை பாடங்களுடன் தொடங்கும். தமிழ், அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறும். அனைத்து தேர்வுகளும் காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும்.