சென்னை பள்ளிகளில் எட்டராயிரம் கோடி ரூபாய் நிதியுடன் பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டம்
சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பாதுகாப்பு வலுப்படுத்தும் நோக்கில், சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்காக 6.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது, மாநகராட்சி கல்வித்துறையின் கீழ், 15 மண்டலங்களில் மொத்தம் 417 பள்ளிகள் இயங்குகின்றன. இதற்கு முன்பு 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டம் செம்மையாக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்கான டெண்டருக்கு வரும் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.