பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐ.சி.சி. ரூ.38 கோடி நஷ்டஈடு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானின் கராச்சி, லாகூர் மற்றும் ராவல் பிண்டியில் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெற உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது, அனைத்து ஆட்டங்களையும் துபாயில் நடத்த வேண்டாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் […]

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐ.சி.சி. ரூ.38 கோடி நஷ்டஈடு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானின் கராச்சி, லாகூர் மற்றும் ராவல் பிண்டியில் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெற உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது, அனைத்து ஆட்டங்களையும் துபாயில் நடத்த வேண்டாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டது. இதன் பின்னர், ஐ.சி.சி. இந்தியாவின் ஆட்டங்களை பொதுவான இடத்தில் நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐ.சி.சி. ரூ.38 கோடி நஷ்டஈடு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu