சென்னை எழும்பூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில்

October 21, 2023

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு கூட்ட நெரிசலை குறைப்பதற்காக பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.ஆயுதபூஜை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு கட்டண ரயில் நாளை காரைக்குடிக்கு இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த ரயில் மறுநாள் 9 மணிக்கு காரைக்குடி சென்றடைகிறது. இதே போல் காரைக்குடியில் இருந்து 23ஆம் தேதி புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து அடைகிறது. அதே நேரத்தில் நாகர்கோவில் […]

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு கூட்ட நெரிசலை குறைப்பதற்காக பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.ஆயுதபூஜை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு கட்டண ரயில் நாளை காரைக்குடிக்கு இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த ரயில் மறுநாள் 9 மணிக்கு காரைக்குடி சென்றடைகிறது. இதே போல் காரைக்குடியில் இருந்து 23ஆம் தேதி புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து அடைகிறது. அதே நேரத்தில் நாகர்கோவில் இருந்து சிறப்பு கட்டண ரயில் 24ஆம் தேதி இரவு 7:35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:30 மணிக்கு எழும்பூர் வந்து சேர்கிறது. எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில் 25ஆம் தேதி காலை 10:30 மணிக்கு புறப்பட்டு இரவு 11:30 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu