டாடா ப்ராஜெக்ட் நிறுவனத்துடன் புதிய ரயில் நிலையங்கள் அமைக்க ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ ரயிலில் 2-ம் கட்ட திட்டத்திற்கு புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மாதவரம் - சிறுசேரி இடையிலான வழித்தடம் 3-ல் ஓட்டேரி,பட்டாளம், பெரம்பூர், பேரக்ஸ் சாலை மற்றும் கெல்லிஸ் என 4 சுரங்கப்பாதை மற்றும் அயனாவரம், புரசைவாக்கம் ஆகிய 2 சுரங்கப்பாதைகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூபாய் 204 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பில் டாட்டா ப்ராஜக்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒரு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஜைகா நிதியுதவியின் ஒரு பகுதியாகும். […]

சென்னை மெட்ரோ ரயிலில் 2-ம் கட்ட திட்டத்திற்கு புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

மாதவரம் - சிறுசேரி இடையிலான வழித்தடம் 3-ல் ஓட்டேரி,பட்டாளம், பெரம்பூர், பேரக்ஸ் சாலை மற்றும் கெல்லிஸ் என 4 சுரங்கப்பாதை மற்றும் அயனாவரம், புரசைவாக்கம் ஆகிய 2 சுரங்கப்பாதைகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

இதற்காக ரூபாய் 204 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பில் டாட்டா ப்ராஜக்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒரு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஜைகா நிதியுதவியின் ஒரு பகுதியாகும்.

இந்த நிகழ்வில் டாட்டா ப்ராஜக்ட் நிறுவனத் துணைத் தலைவர் ராமன் கபில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் அர்ச்சுனன் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu