இந்தியா செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்றுள்ளது
45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரியில் நடந்து வருகிறது, இதில் இந்திய ஆண்கள் அணி அமெரிக்காவை 2.5-1.5 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. போட்டியில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தாலும், அர்ஜூன் மற்றும் குகேஷ் வெற்றி பெற்றனர். இந்திய மகளிர் அணி சீனாவை வென்று, அவர்களும் தங்கள் பதக்கத்தை வென்றுள்ளார்கள். இதன் மூலம் தங்கம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.