சீன நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
சீனாவில் ஹைலாங்ஜியான் மாகாணத்தில் உள்ள பலியாகினர். சுமார் 13 பேர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சீனாவில் சுரங்க விபத்துக்கள் ஏற்படுவது சகஜம் என்பதால் அங்கு சுரங்க பாதுகாப்பு விதிமுறைகளின் அமலாக்கம் தீவிரப்படுத்த ப்பட்டுள்ளது.