சீனா, பாகிஸ்தானுக்கு 600 மில்லியன் டாலர் கடன் வழங்கியது

July 18, 2023

கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு சீனா 600 மில்லியன் டாலர்கள் கடனை வழங்கி உள்ளது. இதன் மூலம், பாகிஸ்தான் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மேலும் உயர்ந்து உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் சபாஷ் ஷரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு 5 பில்லியனுக்கும் மேலான கடன் தொகையை சீனா ஏற்கனவே வழங்கியுள்ளது. தற்போது, கூடுதலாக இந்த 600 மில்லியன் கடன் தொகை வழங்கப்படுகிறது. சீனா தவிர, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் பாகிஸ்தானுக்கு […]

கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு சீனா 600 மில்லியன் டாலர்கள் கடனை வழங்கி உள்ளது. இதன் மூலம், பாகிஸ்தான் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மேலும் உயர்ந்து உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் சபாஷ் ஷரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு 5 பில்லியனுக்கும் மேலான கடன் தொகையை சீனா ஏற்கனவே வழங்கியுள்ளது. தற்போது, கூடுதலாக இந்த 600 மில்லியன் கடன் தொகை வழங்கப்படுகிறது. சீனா தவிர, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குகின்றன. அவை கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர்கள் அளவில் கூறப்பட்டுள்ளது. எனவே, பாகிஸ்தானின் பொருளாதாரம் மீண்டெழுந்து சகஜ நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu