கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் 1½ மாதத்திற்குள் திறக்கப்படும் - அமைச்சர் தா.மோ. அன்பரசன்

March 21, 2023

கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் 1½ மாதத்திற்குள் திறக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அடுத்து, மிகப்பெரிய பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறுகையில், கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் இன்னும் 1½ மாதத்திற்குள் திறந்து வைக்கப்படும். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு […]

கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் 1½ மாதத்திற்குள் திறக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அடுத்து, மிகப்பெரிய பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறுகையில், கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் இன்னும் 1½ மாதத்திற்குள் திறந்து வைக்கப்படும். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பார் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu