பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் நடவடிக்கையை கவனிக்க குழு அமைப்பு

January 6, 2025

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க, விதிமீறல்களை கட்டுப்படுத்த 30 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்லுகின்றனர். பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மற்றும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரெயில்களில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில், அவை முழுவதும் விற்றுவிட்டன. இதனால் பொதுமக்கள் ஆம்னி பஸ்களை நாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைத் […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க, விதிமீறல்களை கட்டுப்படுத்த 30 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்லுகின்றனர். பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மற்றும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரெயில்களில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில், அவை முழுவதும் விற்றுவிட்டன. இதனால் பொதுமக்கள் ஆம்னி பஸ்களை நாடி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க, விதிமீறல்களை கட்டுப்படுத்த 30 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள், பயணிகள் நெரிசல் மற்றும் கூடுதல் கட்டணத்துக்கான சோதனை செய்து, அபராதம் விதிக்கவுடன், பஸ்களின் அனுமதியை ரத்து செய்யும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu