பாரத் ஜிபிடி - கூகுள் உதவியுடன் இந்தியர்களுக்கான செய்யறிவு தொழில்நுட்பம் உருவாக்கம்

December 13, 2023

பாரத் ஜிபிடி என்ற பெயரில், இந்தியர்களுக்கான பிரத்தியேக செய்யறிவு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த கோரோவர்.ஏஐ என்ற நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. கோரோவர் நிறுவனம், பாரத் ஜிபிடி தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கி வருகிறது. கிட்டத்தட்ட 14 இந்திய மொழிகளில் பாரத் ஜிபிடியில் உரையாடல் சேவைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த உருவாக்கத்தில் கூகுள் கிளவுட் நிறுவனத்தோடு கோரோவர் இணைந்துள்ளது. இந்தியர்களுக்கான பிரத்யேக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கும் பணிகளில் இணைந்துள்ளது குறித்து […]

பாரத் ஜிபிடி என்ற பெயரில், இந்தியர்களுக்கான பிரத்தியேக செய்யறிவு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த கோரோவர்.ஏஐ என்ற நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.

கோரோவர் நிறுவனம், பாரத் ஜிபிடி தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கி வருகிறது. கிட்டத்தட்ட 14 இந்திய மொழிகளில் பாரத் ஜிபிடியில் உரையாடல் சேவைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த உருவாக்கத்தில் கூகுள் கிளவுட் நிறுவனத்தோடு கோரோவர் இணைந்துள்ளது. இந்தியர்களுக்கான பிரத்யேக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கும் பணிகளில் இணைந்துள்ளது குறித்து இரு நிறுவனங்களும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu