செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற காவல் நிறைவடையும் நிலையில் இவரது நீதிமன்ற காவல் 39 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 19ஆம் தேதி வரை நீட்டத்து உத்தரவிட்டுள்ளார்