பீகாரில் தலித் வீடுகள் தீயிட்டு நாசம்

September 20, 2024

பீகாரில் நிலத்தகராறு காரணமாக 21 குடிசைகளை தீ வைத்து எரித்ததாக 15 பேர் கைது செய்யப்பட்டனர். பீகாரின் நவாடா மாவட்டத்தில், இரண்டு சமூகங்களுக்கு இடையில் நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. மஞ்ஹி தோலா பகுதியில் 21 குடிசைகளை மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர், இதற்காக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியால் இந்த அத்துமீறல்கள் ஏற்படுவதாகக் கண்டித்துள்ளன.

பீகாரில் நிலத்தகராறு காரணமாக 21 குடிசைகளை தீ வைத்து எரித்ததாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

பீகாரின் நவாடா மாவட்டத்தில், இரண்டு சமூகங்களுக்கு இடையில் நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. மஞ்ஹி தோலா பகுதியில் 21 குடிசைகளை மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர், இதற்காக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியால் இந்த அத்துமீறல்கள் ஏற்படுவதாகக் கண்டித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu