சூடானில் அணை உடைந்து 60 பேர் பலி

August 27, 2024

கிழக்கு சூடானில் அர்பாத் அணை இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் 60 பேர் உயிரிழந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் மாயமாகி உள்ளனர். சூடானின் நீர்கழக தலைவர் ஓமர் இசா தாஹிர் கூறுகையில், போர்ட் சூடானின் அருகிலுள்ள கிராமங்கள் பெரும் பேரழிவுக்கு ஆளாகியுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் முன்னுரிமையாக உள்ளது. தண்ணீரில் மிதக்கும் நபர்களுக்கு தேள் மற்றும் பாம்பு கடி போன்ற அபாயங்கள் உள்ளன. கனமழை காரணமாக அணை இடிந்து, வண்டலுடன் சேர்ந்த வெள்ளம் அருகிலுள்ள […]

கிழக்கு சூடானில் அர்பாத் அணை இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் 60 பேர் உயிரிழந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் மாயமாகி உள்ளனர்.

சூடானின் நீர்கழக தலைவர் ஓமர் இசா தாஹிர் கூறுகையில், போர்ட் சூடானின் அருகிலுள்ள கிராமங்கள் பெரும் பேரழிவுக்கு ஆளாகியுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் முன்னுரிமையாக உள்ளது. தண்ணீரில் மிதக்கும் நபர்களுக்கு தேள் மற்றும் பாம்பு கடி போன்ற அபாயங்கள் உள்ளன. கனமழை காரணமாக அணை இடிந்து, வண்டலுடன் சேர்ந்த வெள்ளம் அருகிலுள்ள கிராமங்களை அழித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu