டெல்லி விவசாயிகள் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நிலையில் கடந்த 13 ஆம் தேதி பஞ்சாபில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணியாக புறப்பட்டனர். பின்னர் அவர்கள் ஹரியானாவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அந்த இடத்திலேயே விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். நேற்று பஞ்சாப் மாநிலத்தின் அமைச்சர் ரயில் மறியல் போராட்டத்தில் நடத்தினர் இதே போல தமிழகத்திலும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்