இங்கிலாந்து தலைவர்களிடம் காலிஸ்தான் பிரச்சனையை விவாதித்தார் ஜெய்சங்கர்

November 17, 2023

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காலிஸ்தான் பிரச்சனையை குறித்து இங்கிலாந்து தலைவர்களிடம் பேச்வரத்தை நடத்தினார். இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிற தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதோடு இங்கிலாந்தில் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதம் பற்றிய இந்தியாவின் கவலையை இந்த சந்திப்பின்போது வெளிப்படுத்தினார். […]

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காலிஸ்தான் பிரச்சனையை குறித்து இங்கிலாந்து தலைவர்களிடம் பேச்வரத்தை நடத்தினார்.
இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிற தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதோடு இங்கிலாந்தில் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதம் பற்றிய இந்தியாவின் கவலையை இந்த சந்திப்பின்போது வெளிப்படுத்தினார். குறிப்பாக இங்கிலாந்தில் இந்திய தூதர்களின் பாதுகாப்பு தொடர்பாக கேள்விகளை எழுப்பினார்.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu