ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சியே சிவசேனா - தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

February 18, 2023

மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியும், சிவசேனா கட்சிக்கு சொந்தம் கொண்டாடி வந்தன. மேலும், இது தொடர்பாக தங்களது புகார் மனுவை தலைமை தேர்தல் ஆணையத்தில் கொடுத்திருந்தன. இந்த மனுக்களை விசாரித்த தலைமை தேர்தல் ஆணையம் நேற்று தீர்ப்பளித்தது. அதன்படி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சியே உண்மையான சிவசேனா என்று அங்கீகாரம் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், சிவசேனா கட்சியின் சின்னமான வில் அம்பு சின்னம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான […]

மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியும், சிவசேனா கட்சிக்கு சொந்தம் கொண்டாடி வந்தன. மேலும், இது தொடர்பாக தங்களது புகார் மனுவை தலைமை தேர்தல் ஆணையத்தில் கொடுத்திருந்தன. இந்த மனுக்களை விசாரித்த தலைமை தேர்தல் ஆணையம் நேற்று தீர்ப்பளித்தது.

அதன்படி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சியே உண்மையான சிவசேனா என்று அங்கீகாரம் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், சிவசேனா கட்சியின் சின்னமான வில் அம்பு சின்னம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஏக்நாத் ஷிண்டே, “தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு வரவேற்புக்குரியது. இது, பால் தாக்கரேவின் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி” என்று தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu