காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆந்திரா, பீகார்,மகாராஷ்டிரா உத்திரபிரதேசம், உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 56 மாநிலங்களில் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு அடுத்த மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.