சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையம் – விரைவில் அமைப்புத் திட்டம்

பசுமை போக்குவரத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில், ரெயில்வே மற்றும் மாநகராட்சி சார்பில் மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் உருவாக உள்ளன. பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் முயற்சியின் கீழ், ரெயில்வே சார்பில் உள்ள சார்ஜிங் மையங்களை மேம்படுத்தியும், புதிதாக அமைத்தும் வருகிறார். இதற்காக சென்னையில் முதற்கட்டமாக 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பெசன்ட் நகர், அம்பத்தூர், தியாகராய நகர், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூங்கா மற்றும் கடற்கரை பகுதிகள் […]

பசுமை போக்குவரத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில், ரெயில்வே மற்றும் மாநகராட்சி சார்பில் மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் உருவாக உள்ளன.

பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் முயற்சியின் கீழ், ரெயில்வே சார்பில் உள்ள சார்ஜிங் மையங்களை மேம்படுத்தியும், புதிதாக அமைத்தும் வருகிறார். இதற்காக சென்னையில் முதற்கட்டமாக 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பெசன்ட் நகர், அம்பத்தூர், தியாகராய நகர், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூங்கா மற்றும் கடற்கரை பகுதிகள் இதில் அடங்கும். சாத்தியக்கூறு ஆய்வுகள் முடிவடைந்த நிலையில், இரண்டு வாரங்களில் டெண்டர் கோரி பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பசுமை மற்றும் சுத்தமான போக்குவரத்துக்கான முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu