பேடிஎம் நிறுவனத்தில் பணிபுரியும் 100 பணியாளர்கள் பணி நீக்கம்

December 26, 2023

பேடிஎம் நிறுவனம் 100க்கும் அதிக பணியாளர்களை பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பேடிஎம் நிறுவனம் நிர்வாக ரீதியிலான பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தியதை அடுத்து ஒன்97 தனது கம்யூனிகேஷன் விற்பனை பொறியியல் பிரிவுகளில் பணியாற்றி வந்த நூறுக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது செலவினங்களை குறைக்கும் நோக்கிலும் எளிமையாக பணியினை செய்து முடிக்கும் நோக்கிலும் பல்வேறு பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளது. இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் […]

பேடிஎம் நிறுவனம் 100க்கும் அதிக பணியாளர்களை பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பேடிஎம் நிறுவனம் நிர்வாக ரீதியிலான பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தியதை அடுத்து ஒன்97 தனது கம்யூனிகேஷன் விற்பனை பொறியியல் பிரிவுகளில் பணியாற்றி வந்த நூறுக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது செலவினங்களை குறைக்கும் நோக்கிலும் எளிமையாக பணியினை செய்து முடிக்கும் நோக்கிலும் பல்வேறு பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளது. இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பொழுது செலவினங்களில் 10% சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2021 ஆம் ஆண்டு பேடிஎம் நிறுவனம் 500 லிருந்து 700 பேரை பயணி நீக்கம் செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu