அமைச்சர் துரைமுருகனின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை

January 3, 2025

வேலூரில் அமைச்சர் துரைமுருகன், பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் எம்.பி. கதிர் ஆனந்த் இல்லங்களிக் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையை தொடர்ந்து, அவரது வீட்டிற்கு பத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனின் இல்லத்திலும், வேலூரில் எம்.பி. கதிர் ஆனந்த் வசிக்கும் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வேலூரில் அமைச்சர் துரைமுருகன், பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் எம்.பி. கதிர் ஆனந்த் இல்லங்களிக் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.

வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையை தொடர்ந்து, அவரது வீட்டிற்கு பத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனின் இல்லத்திலும், வேலூரில் எம்.பி. கதிர் ஆனந்த் வசிக்கும் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu