உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வங்காளதேசம் அணி இடையே போட்டி நடைபெற்றது.
இமாச்சல பிரதேசத்தில் தர்மசாலாவில் ஏழாவது லீக் போட்டி இன்று நேற்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது. இதன்படி இங்கிலாந்து அணி 50 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் எடுத்தது. இதில் 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்கை நோக்கி வங்காளதேசம் களமிறங்கியது. இதில் 227 ரன்கள் எடுத்து ஆள் அவுட் ஆனது. இதன் மூலம் 127 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.