ஏப்ரல் 1 முதல், அத்தியாவசிய மருந்துகள் விலை 12% உயர்வு

March 29, 2023

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் 12% வரை உயர்த்தப்படலாம் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்பு மக்களுக்கு ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது. குறிப்பாக, வலி நிவாரணிகள், ஆன்டிபயாட்டிக், நோய் எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்படலாம் என்று கருதப்படுகிறது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், ஒவ்வொரு ஆண்டும், பட்டியலிடப்பட்ட மருந்துகளுக்கான மொத்த விலை குறியீட்டை அறிவித்து வருகிறது. அது தவிர, பட்டியலில் இல்லாத மருந்துகளுக்கு […]

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் 12% வரை உயர்த்தப்படலாம் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்பு மக்களுக்கு ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது. குறிப்பாக, வலி நிவாரணிகள், ஆன்டிபயாட்டிக், நோய் எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்படலாம் என்று கருதப்படுகிறது.

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், ஒவ்வொரு ஆண்டும், பட்டியலிடப்பட்ட மருந்துகளுக்கான மொத்த விலை குறியீட்டை அறிவித்து வருகிறது. அது தவிர, பட்டியலில் இல்லாத மருந்துகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10% வரை விலை உயர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக, பட்டியலிடப்படாத மருந்துகளுக்கும் 10% க்கு கூடுதலாக விலை உயர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்த விலை உயர்வுகளால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu