உக்ரைனுக்கு ஐரோப்பிய யூனியன் 4.5 லட்சம் கோடி உதவி

February 2, 2024

உக்ரேனுக்கு சுமார் 4.5 லட்சம் கோடி நிதி உதவி அளிக்க ஐரோப்பிய யூனியன் முன்வந்துள்ளது. உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு 5000 கோடி யூரோ நிதியுதவி அளிக்கும் திட்டத்திற்கு ஐரோப்பிய யூனியன் நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்யப் போவதாக உறுப்பு நாடான ஹங்கேரி நீண்ட நாட்களாக மிரட்டி வந்தது. அனைத்து உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டு வர முடியும். எனவே […]

உக்ரேனுக்கு சுமார் 4.5 லட்சம் கோடி நிதி உதவி அளிக்க ஐரோப்பிய யூனியன் முன்வந்துள்ளது.

உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு 5000 கோடி யூரோ நிதியுதவி அளிக்கும் திட்டத்திற்கு ஐரோப்பிய யூனியன் நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்யப் போவதாக உறுப்பு நாடான ஹங்கேரி நீண்ட நாட்களாக மிரட்டி வந்தது. அனைத்து உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டு வர முடியும். எனவே ஹங்கேரிக்கு எந்த வகையான சலுகை அளிக்கப்பட்டது என்பது குறித்த விவரம் கூறப்படவில்லை.

இது குறித்து ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உக்ரேனுக்கு நிதி உதவி அளிக்கும் விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் இடையே ஒருமித்த முடிவு ஏற்பட்டு விட்டது. உக்ரேனுக்கு நிலையான நிதி உதவி வழங்க அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டன. உக்ரைனுக்கு உதவுவதில் ஐரோப்பிய யூனியன் முன்னிலை வகித்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 798

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu