30 வருட செயல்பாட்டை முடித்துக் கொண்ட ஐரோப்பிய விண்வெளி மைய செயற்கைக்கோள்

February 23, 2024

ஐரோப்பிய விண்வெளி மையத்தால் இயக்கப்பட்ட செயற்கைக்கோள் ஒன்று தனது 30 ஆண்டுகால செயல்பாட்டை முடித்துக் கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ஐரோப்பிய விண்வெளி மையத்தின் இ ஆர் எஸ் 2 செயற்கைக்கோள் விழுந்துள்ளது. கடந்த 1995 ஆம் ஆண்டு, ஏப்ரல் 21ஆம் தேதி இந்த செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இது புவி கண்காணிப்பு சார்ந்த முக்கிய பங்களிப்பாளராக இருந்தது. கடந்த 30 வருட காலத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு இது துணை […]

ஐரோப்பிய விண்வெளி மையத்தால் இயக்கப்பட்ட செயற்கைக்கோள் ஒன்று தனது 30 ஆண்டுகால செயல்பாட்டை முடித்துக் கொண்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ஐரோப்பிய விண்வெளி மையத்தின் இ ஆர் எஸ் 2 செயற்கைக்கோள் விழுந்துள்ளது. கடந்த 1995 ஆம் ஆண்டு, ஏப்ரல் 21ஆம் தேதி இந்த செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இது புவி கண்காணிப்பு சார்ந்த முக்கிய பங்களிப்பாளராக இருந்தது. கடந்த 30 வருட காலத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு இது துணை புரிந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல், இந்த செயற்கைக்கோளின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது பூமிக்குள் விழுந்துள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியில் விழுந்ததில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஐரோப்பிய விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu