ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

April 17, 2024

போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவல் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு 2000 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் கடத்திய வழக்கில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகளை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து டெல்லி கோர்ட்டில் இரண்டாம் தேதி ஆஜர் படுத்தப்பட்டனர். இதில் ஐந்து பேரின் நீதிமன்ற காவல் 16ஆம் தேதி […]

போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவல் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு 2000 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் கடத்திய வழக்கில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகளை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து டெல்லி கோர்ட்டில் இரண்டாம் தேதி ஆஜர் படுத்தப்பட்டனர். இதில் ஐந்து பேரின் நீதிமன்ற காவல் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனை அடுத்து ஜாபர் சாதிக் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லி சிறப்பு கோட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில் இன்றுடன் இவர்களது நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கை விரித்த விசாரித்த நீதிபதிகள் குற்றப்பத்திரிக்கை மீதான விசாரணை 20 ஆம் தேதியும், மேலும் நீதிமன்ற காவலர் நான்கு நாட்களுக்கு நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu