நடப்பு ஆண்டில் ரபி பருவத்தில் உர மானியத்திற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய மந்திரி சபை கூட்டம் பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது. இதில் கடந்த ஒன்றாம் தேதி மார்ச் 30 ஆம் தேதி வரை உள்ள நபி பருவத்திற்கு உர மானியம் நிர்ணயிக்கும் யோசனைக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ஊட்டசத்து அடிப்படையில் நைட்ரஜனுக்கு கிலோ 47, பாஸ்பரஸுக்கு ரூபாய் 20.82ம், பொட்டாசுக்கு ரூபாய் 2.38 எனவும் சல்சருக்கு ரூபாய் 1.88 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பருவத்தில் பீயஸ் பெட்டுக்ஸ் மற்றும் பொட்டாசி குரங்குக்கான மாநிலமாக ரூபாய் 22,33 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் காரிப் பருவத்தில் உர மானியத்திற்கு 38 ஆயிரம் கோடி சிறையிடப்பட்டது. அதன்படி டிஏபி உரம் 50 கிலோ மூட்டை ரூபாய் 1350 எனவும், என் பி கே உரமும் மூட்டைக்கு ரூபாய் 1470 என்ற பழைய விலையில் விற்க படுகின்றன. மேலும் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரம் மூட்டைக்கு சுமார் 500 ஆகவும், எம்.ஓ.பி உரத்தின் விலை ரூபாய் 1700 லிருந்து 1655 ஆகவும் குறைந்துள்ளது.