கென்யாவில் எரிவாயு வெடிப்பு - 3 பேர் பலி, 270 பேர் காயம்

February 3, 2024

கென்யாவின் தலைநகர் நைரோப்பியில் எரிவாயு ஏற்றப்பட்டிருந்த வாகனம் வெடித்ததில் மூன்று பேர் பலியாகினர். 270க்கும் அதிகமானோர் காயமுற்றனர். கென்யாவின் தலைநகர் நைரோப்பியில் எரிவாயு ஏற்றப்பட்டிருந்த வாகனம் வெடித்ததில் சுற்றி இருந்த கிடங்குகள் மற்றும் வீடுகள் தீப்பற்றி எரிந்தது. மிராடி என்கிற பகுதியில் இரவு நேரத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது. எரிவாயு ட்ரக்கின் செல்கள் பறந்து சிதறியதில் அருகில் இருந்த வீடுகள் தீப்பிடித்து நாசமாகியது. இரவு நேரம் என்பதால் மக்கள் வீடுகளில் இருந்து உள்ளனர். இந்த விபத்தில் பெரும் […]

கென்யாவின் தலைநகர் நைரோப்பியில் எரிவாயு ஏற்றப்பட்டிருந்த வாகனம் வெடித்ததில் மூன்று பேர் பலியாகினர். 270க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

கென்யாவின் தலைநகர் நைரோப்பியில் எரிவாயு ஏற்றப்பட்டிருந்த வாகனம் வெடித்ததில் சுற்றி இருந்த கிடங்குகள் மற்றும் வீடுகள் தீப்பற்றி எரிந்தது. மிராடி என்கிற பகுதியில் இரவு நேரத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது. எரிவாயு ட்ரக்கின் செல்கள் பறந்து சிதறியதில் அருகில் இருந்த வீடுகள் தீப்பிடித்து நாசமாகியது. இரவு நேரம் என்பதால் மக்கள் வீடுகளில் இருந்து உள்ளனர். இந்த விபத்தில் பெரும் தீ உருவாகி அருகில் இருந்த ஆயுத ஆடைகள் கிடங்கில் பரவியது. காயமுற்றவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu